விமானப்படையின் தொடக்க செஸ் பட்டறை

புதிதாக உருவானது விமானப்படையின் செஸ் கிளப் மற்றும் இலங்கை செஸ் பெடரேஷன்  சேர்க்கையை  ஒரு பட்டறை திட்டம்  முன்னாள் ஊழியர்  மாநாட்டு மன்டபத்தில் 2018 பெப்ருவரி 08 ஆம்திகதி நடைபெற்றது.

இதற்காக விமானப்படை செஸ் சங்கமம் தலைவர் குருப் கெப்டன் ஏ.என் விஜேசிரிவர்தனவூம் விமானப்படை செஸ் சங்கமம் செயளாளர் விங் கொமான்டர் டீ.பீ தலகெடிய மற்றும் உப செயளாளர் ஸ்கொட்ரன் லிடர் விக்கிரமசிங்க கழந்துகொன்டார்கள்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.