ஐ.எம்.எஸ்.எஸ்.யூ ஸ்மால் போர் ஓபன் சம்பியன்ஷிப் 2018

தேசிய துப்பாக்கி சங்கத்தின் உதவியுடன் நுவரெலியா துப்பாக்கி சங்கமன்  ஏற்பாடு செய்யப்பட்ட  ஸ்மால் போர் ஓபன் துப்பாக்கி  சம்பியன்ஷிப் 2018 பெப்ருவரி மாதம் 15 ஆம் திகதியிலிருந்து 18 ஆம் திகதி வரை நுவரெலியா போம்புரெல்ல துப்பாக்கி சுடு மைதானத்தில் நடைபெற்றது.

வெளிநாட்டு போட்டியர்களுடன் 80 க்கும் மேற்பட்ட உயர்மட்ட ஷூட்டர்கள் இந்த சம்பியன்ஷிப்யில் விளையாட்டீர்கள்.இங்கையில் விமானப்படை  ஷூட்டர்கள் 1 தங்கம்  7 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களைகள் வெற்றிபெற்றார்கள்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.