இரணைமடு விமானப்படை முகாமின் ஏ.டி.ஜி.டி.எஸ். 05 வது ஆண்டு நிறைவூ கொண்டாடுகிறது

இரணைமடு விமானப்படை முகாமின் வான் பாதுகாப்பு பயிற்சி பள்ளியில் ஏ.டி.ஜி.டி.எஸ். 05 வது ஆண்டு நிறைவூ விழா 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி கொண்டாடுகிறது.

இந்த நாள் குறிக்கும் பார்வையில் ஒரு தானம் வழங்கப்பட்டது. மேலும் இரணைமடு விமானப்படை முகாமின் அதிகாரிகள் மற்றும் விமானப்படை வீரர்கள் இந் நிகழ்வூக்கு கலந்து கொண்டனர்.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.