முகாங்கள் இடையிலான கால்ப் பந்து சாம்பியன்ஷிப் – 2018

முகாங்கள் இடையிலான கால்ப் பந்து சாம்பியன்ஷிப் 2018இல்  ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முதலாம் இடங்கள் ஆர்.டீ.எஸ் வன்னி மற்றும் டீ.டீ.எஸ் ஏகலை முகாம்கள் வெற்றிபெற்றது.

இங்கு கடைசி நாள் பிரதம அதிதியாக விமானப்படை கட்டுநாயக முகாமில் கட்டளை அதிகாரி ஏர் கொமடோ பிரசந்ன பாயோ  அவர்கள் கலந்து கொண்டார்கள். மேலும் விமானப்படை கால்ப் பந்து சங்கமம் தலைவர்  குருப் கெப்டன் ஜூட் பெரேரா அவர்கள் மற்றும் அதிகாரிகள் இதற்காக கலந்து கொண்டார்கள்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.