களனி ரஜ மகா விஹாரை பிச்ச மல் பூஜைக்கு விமானப்படை தளபதி கலந்து கொண்டார்

கொழும்பு விமானப்படை முகாமின்  கட்டளை அதிகாரி எயார் கொமடோர் வருன குனவர்தன அவர்கலினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிச்ச மல்  பூஜைக்கு  2018  ஆம் ஆணடு மார்ச் மாதம் 01 ஆம் திகதி விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் கலந்து கொண்டார்.

மேலும் விமானப்படை தலமை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் சுமங்கல  டயஸ் அவர்கள் , விமானப்படை பனிப்பாளர்கள் மற்றும் விமானப்படை அதிகாரிகள் , விமானப்படை வீரர்கள் மற்றும்  அவர்களின்  குடும்பங்களின்  உருப்பினர்கள் பிச்ச மல்  பூஜைக்கு  கலந்து கொண்டனர்


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.