விமானப்படை சைகடகில் ஓட்டப் போட்டி 2018

இலங்கை விமானப்படையின் 67 ஆவது  ஆண்டு நிறவை முன்னிட்டு நடத்தப்பட்ட சைக்கிளோட்டப் போட்டி 2018 ஆம் ஆண்டு மார்ச்  மாதம் 02 ஆம் திகதி காலை விமானப்படைத் தலைமையகத்தில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள்  தலமையில் ஆரம்பிமானது.

மொத்தம் 170 பேர்கள் பங்கு பற்றிய அநத போட்டில் முதல் சுற்றில் 124.09 கிலோமீற்றர் பந்தய தூரமாக நிர்மணயிக்கப்பட்டது. அதன்படி முதல் நாளான  கொழும்பில் ஆரம்பித்து புத்தலம்வில் நிறைவடைந்தது.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.