விமானப்படை சைக்கில் ஓட்டப் போட்டி 2018 - 02 ஆம் நாள்

இலங்கை விமானப்படையின் 67 ஆவது ஆண்டு நிறவை முன்னிட்டு நடத்தப்பட்ட சைக்கிளோட்டப் போட்டி இல் 02 ஆம் நாள்  2018 ஆம் ஆண்டு மார்ச்  மாதம் 03 ஆம் திகதி காலை பாலவி  விமானப்படை முகாமின் முன்னாலின் ஆரம்பிமானது.

இன்று முதலாம் இடம் கடற்படையின்  ஜனக ஹேமந்த  வெற்றிபெற்றது.  மேலும் இலங்கை இராணுவப்படையின் லக்ஸ்மன் விஜேரத்ன மற்றும் விமானப்படையின் புத்திக வர்னகுலசூரிய இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்கள் வெற்றிபெற்றது.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.