விமானப்டை கண்காட்சி மற்றும் திருவிழா 2018 இரண்டாவது நாள் தொடர்கிறது

விமானப்டையின் 67 வது ஆண்டு நிறவைக்கு உடன் நிகழ்கிற விமானப்டை கண்காட்சி மற்றும் கல்வி கண்காட்சி  (2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 04 ஆம் திகதி ) 1400 மணிக்கு இரண்டாவது நாள் தொடர்கிறது.

முதல் நாள் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 03 ம் திகதி  பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு கபில வைத்தியரத்ன யவர்கள் விமானப்டை கண்காட்சி மற்றும் கல்வி கண்காட்சி  திறந்து வைத்தார்.

இரண்டாம் நாள்  கூட பெரிய கூட்டங்கள் காலையிலிருந்து கண்காட்சி மைதானங்களுக்கு காணப்பட்டன.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.