தளபதியின் வீடமைப்புத் திட்டம் தொடங்கப்பட்டது

இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் தொடங்கப்பட்ட  தளபதி வீடமைப்புத் திட்டத்தின் கீழ்  கட்டப்பட்ட ஒரு புதிய வீடு சாஜென்ட்  விஜேவர்தனவூக்காக  வழங்கும் விழா 2018 ஆம் ஆண்டு மாரச்  மாதம் 06 ஆம்  திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி மற்றும் சேவா வணிதா பிரிவில் தலைவி  அநோமா ஜயம்பதி அவர்களாளின்   தலைமையில் நடைபெற்றது.

இந்தப் புதிய வீடு விமானப்படை ஏகலை முகாமின் சிவில் இன்ஜினியரிங் பிரிவினாளின் கட்டப்பட்டது.

இதற்காக  விமானப்படை ஏகலை முகாமில் கடடளை அதிகாரி குருப் கெப்டன் ஜுட் பெரேரா மற்றும் அதிகாரிகளும் சேவா வணிதா பிரிவின் உருப்பினர்களும் பிறஅனிகளிள் கழந்துகொன்டார்கள்.


  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.