சிறப்பு விருது வழங்கும் விழா – 2017

கடந்த 2017 ம் ஆண்டு சிறந்த முறையில் சேவையாற்றிய விமானப்படை வீரர்களுக்கு விருது வழங்கும் விழா 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 06 ஆம் திகதியன்று விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் தலைமையில் கடுநாயாக்க விமானப்படை முகாம் "ஈகல்ஸ் லகோன் விவூ" விழா மண்டபத்தில் இடம்பெற்றது.

விமானப்படை கட்டுநாயக்க  முகாமின் 20403 பிலயிட் சாஜன் சுசந்த எச்.பீ   ஆண்டில் மிக சிறந்த விமானப்படை வீரன் பெயரிடப்பட்டது.

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள்  விமானப்படை உறுப்பினர்களும் மூத்த அதிகாரிகளும் உத்தியோகத்தர்கள் மற்ற அணிகளில் நிகழ்வூக்கு கலந்து கொண்டனர்


  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.