விமானப்படை சேவா வனிதா பிரிவின் அலகு சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாட்டப்படுகிறது

2018 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடியான  2018 ஆம் ஆன்டு  மார்ச் 7 ஆம் திகதி விமானப்படை  சேவா வனிதா பிரிவின் சிறப்பு நிகழ்ச்சித்திட்டத்தை நடாத்தியது.  சேவா வனிதா பிரிவின் தலைவரான திருமதி அனோமா ஜெயம்பதி தலைமையில்  பாதுகாப்ப சேவை கள்ளுரியில்  இத்திட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் விமானப்படை  சேவா வனிதா பிரிவின் உறுப்பினர்கள்  பெண்கள் உத்தியோகத்தர்கள்  விமானப்படை வீரர்கள் மற்றும் விமானப்படை ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.