விமானப்படை ஏகல முகாமின் புதிய ஆடிட்டோரியம் திறப்பு விழா

விமானப்படை ஏகல முகாமின் புனரமைக்கப்பட்ட புதிய ஆடிட்டோரியம் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் திகதி விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் திறந்து வைத்தார்.

விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அனோமா ஜயம்பதி அவர்கள் , விமானப்படைத் தலமைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் சுமங்கல டயஸ் அவர்கள் , விமானப்படை பனிப்பாளர்கள் , அதிகாரிகள் மற்றும் விமானப்படை வீரர்கள் இந் நிகழ்வூக்கு கலந்து கொண்டனர்.

மேலும் இந் நாள் 2017 முன் பள்ளி போட்டியின் வென்றவர்ககுக்காக  பரிசுகள் வழங்கப்பட்டது.


Opening Ceremony of renovated Main Auditorium


English Language Day 2017


Award Ceremony of Pre-School Competition – 2018



Closing Ceremony of the Third Finishing School Programme
 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.