இல. 02 ஆவது வான் பாதுகாப்பு ரேடார் பிரிவூ 12 வது ஆண்டு நிறைவை கொண்டாடும்

வவூனியா விமானப்படை முகாமின் இல. 02 ஆவது வான் பாதுகாப்பு ராடார் பிரிவில் 12 ஆவது ஆண்டு நிறைவூ விழா 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் திகதி நடைபெற்றது.

இந் நாள் வவுனியா சிரி குனானந்த கல்லுரியில் ஒரு மருத்துவ மற்றும் பல் மருத்துவ நிகழ்ச்சி ஒன்று இடம்பெற்றது. கூடுதலாக வவுனியா ஸ்ரீ போதிருக்காராம  மகா விஹாரா போதி பூஜையூமட் நடைபெற்றது. வவுனியா விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன்  எல்.எச். சுமனவீர அவர்கள் மற்றும் இல. 02 ஆவது வான் பாதுகாப்பு ராடார் பிரிவில் வீரர்கள் இந் நிகழ்வூக்கு கலந்து கொண்டனர்


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.