விமானப்படை சீனா பே மற்றும் மொரவெவ வரலாறு புத்தகம் வெளியீட்டு விழா

விங் கமாண்டர்  ரத்னபால (ஓய்வு) எழுதிய "விமானப்படை சீனா பே மற்றும் மொரவெவ வரலாறு" புத்தகம் வெளியீட்டு விழா 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் தலமையில் விமானப்படை தலமையகமில் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

புத்தக வெளியீட்டு விழா இலங்கை விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மேலும் சீனா பே முகாமின் போன கட்டளை அதிகாரிகள் மற்றும் சிரேஸ்ட அதிகாரிகள் இந்த சந்தர்பவத்தக்காக கலந்து கொண்டார்கள். புத்தகத்தின் முதல் பிரதியை விங் கமாண்டர்  ரத்னபால (ஓய்வு) விமானப்படைத் தளபதி எயார்  மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டது.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.