இரத்மலானை விமானப்படை முகாமின் ஐ.டி. பிரிவூ 05 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

இரத்மலானை விமானப்படை முகாமின் தகவல் தொழில்நுட்ப பிரிவூ 05 வது ஆண்டு நிறைவை 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் திகதி கொண்டாடுகிறது. இந் நாள் முகாமின் கட்டளை அதிகாரி ஸ்கொட்ரன் லீடர் எம்.எம். தர்மவீர அவர்களின் தலமையில் காலை அணி வகுப்புகு நடைபெற்றது.

ஐ.டி பிரிவில் மற்றும் அவர்களின் குடும்பங்கள் கலந்துக் கொண்ட  தர்ம விரிவூரை ஒன்று 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் திகதி நடைபெற்றது. மேலும்  ஜனவரி 26 ஆம் திகதி நாராஹேன்பிட்டி இரத்த வங்கியில் இரத்த தானம் செய்யப்பட்டது.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.