விமானப்படை தளபதி வீடமைப்புத் திட்டதின் 02 வது வீடு தொடங்கப்பட்டது

இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் தொடங்கப்பட்ட  தவிமானப்படை தளபதி வீடமைப்புத் திட்டதின் கீழ்  கட்டப்பட்ட இரண்டாவது வீடு மதுஷானி எம்.எஸ். விமானப்படை வீராங்களைக்கு வழங்கும் விழா 2018 ஆம் ஆண்டு மாரச்  மாதம் 15 ஆம்  திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி மற்றும் சேவா வணிதா பிரிவில் தலைவி திருமதி  அநோமா ஜயம்பதி அவர்களாளின் தலைமையில் நடைபெற்றது.

இந்தப் புதிய வீடு கட்டுகுருந்த விமானப்படை முகாம் மற்றும் சிவில் இன்ஜினியரிங் பிரிவினாளின் கட்டப்பட்டது.

இந் நிகழ்வூக்கு சிவில் இன்ஜினியரிங் இயக்குனர் எயார் வைஸ் மார்ஷல் எம்.ஆர்.கே சமரசிங்க அவர்கள் , கட்டுகுருந்த விமானப்படை முகாமின் கடடளை அதிகாரி குருப் கெப்டன் மொஹான் பாலசூரிய அவர்கள் மற்றும் அதிகாரிகளும்  ,சேவா வணிதா பிரிவின் உருப்பினர்கள்  கலந்து கொன்டார்கள்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.