முதலாவது தீயணைக்கும் மேம்பட்ட பயிற்சி பாடநெரியில் பிரியாவிடை விழா

கடுநாயக விமானப்படை முகாமினுள்ள  தீயமைப்பு பயிற்சிப் பாடசாலை மற்றும் தீவாகன பராமரிப்புப் பிரிவினாளின் ஏற்பாடுள்ள முதலாவது தீயணைக்கும் மேம்பட்ட பயிற்சி பாடநெரியில்  2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி முடிக்கின்றது.இன் நிகழ்வூக்காக விமானப்படை கடுநாயக முகாமில் கட்டலை அதிகாரி ஏர் வயிஸ் மார்ஷல் எம்.டீ.ஏ.பீ பாயோ அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொன்டார்கள்.

இந்த பயிற்சிப்பாடனேரிவூக்காக 33 பேர் வான்வீரர்கள் கலந்துகொன்டார் மற்றும் சிறந்த மானவர்கள் விருதுகள் வழங்கப்பட்டனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.