விமானிகள் மற்றும் விமான பொறியியலாளர்களுக்காக உத்தியோகபூர்வ பதக்கங்களை வழங்குதல் விழா

விமானப்படை தளபதி  ஏர் மாஷல் கபில ஜயம்பதி அவர்களின் ஒரு விமானி மற்றும் 07 பேர் விமான பொறியியலாளர்களுக்காக  உத்தியோகபூர்வ பதக்கங்களை வழங்கும் திட்டம் 2018 ஆம் ஆன்டு மார்ச் மாதம் 28 ஆம் திகதி விமானப்படை தலைமையகத்தில் நடைபெற்றது.

இதற்காக  விமானப்படை விமான நடவடிக்கை பனிப்பாளர்  ஏர் வைஸ் மார்ஷல் எஸ்.கே. பதிரன  மற்றும் வானூர்தி பொறியியலாளர் பனிப்பாளர்  ஏர் வைஸ் மார்ஷல் எம்.டீ ரத்னாயக  ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர்கள்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.