தெற்காசிய சம்பியன்ஷிப்யில் தங்க பதக்கம் வென்றவர்கள் விமானப்படை வூஷூ வீரங்கனை இலங்கைக்கு வந்தார்கள்

தெற்காசிய வுஷு சாம்பியன்ஷிப்பின் 52 கிலோ எடை பிரிவின் கீழ்   விமானப்படை வூஷூ வீரங்கனை  மலிஷா மத்துமாலி  தங்கப்பதக்கம் வென்றார். இந்த போட்டியை 2018 ஆம் ஆன்டு  மார்ச் மாதம்   25ஆம் திகதி  பாக்கிஸ்தானில் நடத்தப்பட்டது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க மெமோரியல் சர்வதேச விமான நிலையத்தில் விமானப்படை  வுஷூ குளத்தில் உருப்பினரின் தங்கப்பதக்கம் வென்ற   மலிஷா மத்துமாலி வரவேற்றார்கள்.   


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.