முகாங்கள் இடைலான ஜூடோ சம்பியன்ஷிப் 2018

கட்டுநாயக விமானப்படை உள்ளக ஸ்டேடியத்தில் 2018 ஆம் ஆன்டு மார்ச்  மாதம் 28 ஆம் திகதி நடைபெற்ற முகாங்கள் இடைலான ஜூடோ சம்பியன்ஷிப்யில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முதலாம் இடம் விமானப்படை கொழும்பு  மற்றும் ஏகல விமானப்படை முகாங்கள்  வெற்றிபெற்றது.

இந்த நிகழ்வூக்காக விமானப்படை நிர்வாகம் இயக்குனர் எயார் வயிஸ் மார்ஷல் சீ.பீ வெலிகல அவர்கள் பிரதம விருத்தினார்க கழந்து கொன்டனர். மேலும் விமானப்படை ஜூடோ சங்கமம் தலைவர்  எயார் வைஸ் மார்ஷல் கே.எப.ஆர் பெர்னாண்டோ அவர்கள் மற்றும்  அதிகாரிகள்  பிற அணிகளும் கலந்து கொண்டனர் .




 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.