முகாங்கள் இடைலான ஹொக்கி சம்பியன்ஷிப்

இலங்கை விமானப்படையின் முகாங்கள் இடைலான ஹொக்கி சம்பியன்ஷிப் 2018 ஆம் ஆன்டு மார்ச் மாதம் 29 ஆம் திகதி ஏகல விமானப்படை முகாமில் ஹொக்கி மைதானத்தில் நடைபெற்றது.

இங்கையில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முதலாம்இடம் வன்னி மற்றும் அனுராதபுர முகாம்கள் வெற்றிபெற்றது.பீ.அய்.ஏ மற்றும் ஏகல முகாம்கள் இரன்டாம் இடம் வெற்றிபெற்றது.

இந் நிகழ்வில்  சான்ரிதல் வழங்கப்பட்டுள்ளதாக  ஏர்வைஸ் மாஷல் கே.எப்.ஆர் பிரனேன்டு அவர்கள் கழந்துகொன்டார்கள் மற்றும் விமானப்படை ஹொக்கி சங்கமம் தலைவர் அபேசிங்க அதிகாரிகள் பிற அணிகளிள் கழந்துகொன்டார்கள்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.