10 வது பாதுகாப்புச் சேவைகள் விளையாட்டு விழா -2018

10 வது பாதுகாப்புச் சேவைகள் விளையாட்டு விழா  2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி பனாகொடை இராணுவ விளையாட்டு உள்ளரங்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த சந்தர்பவத்துக்கு பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அத்மிரல் ரவீந்ர சி. விஜேகுனரத்ன அவர்கள் பிரதம அதிதியாக கலந்நு கொண்டனர். மேலும் முப்படைத் தளபதிகள் இந் நிகழ்வூக்கு கலந்நு கொண்டனர்.  இம் முரை பாதுகாப்புச் சேவைகள் விளையாட்டு விழா  இலங்கை  கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.