சீனா பே விமானப்படை கல்வித் கழகத்தின் பிரித் ஓதல் வைபவம் ஒன்று

இலங்கை விமானப்படையின் 67 வது ஆண்டு நிறைவுக்கு உடன் நிகழ்கிற சீனா பே விமானப்படை கல்வித் கழகத்தின் பிரித் ஓதல் மற்றும் ஒரு தானம் நிகழ்ச்சி ஒன்று 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி சீனா பே விமானப்படை கல்வித் கழகத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் சம்பத் துய்யகொந்தா அவர்களின் தலமையில் நடைபெற்றது.

மேலும் இந்த மத விழாவூக்கு சீனா பே விமானப்படை கல்வித் கழகத்தின் அதிகார்கள் , விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உருப்பினர்கள் மற்றும் சிவில் சேவையாளர்கள் கலந்து கொண்டனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.