சழூக நோய்கள் மற்றும் எச்.ஐ.வி. விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று

சழூக நோய்கள் மற்றும் எச்.ஐ.வி. விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 05 ஆம் திகதி கொழும்பு விமானப்படை வளாகத்தில் நடைபெற்றது.

இந்த விரிவுரைகள் டாக்டர் சந்திரிகா ஜயகோடி  (MD, MRCP) ) மற்றும் தேசிய சழூக நோய்கள் மற்றும் எச்.ஐ.வி. கட்டுப்பாட்டு திட்டத்தின் சிரேஷ்ட ஆலோசகர்  டாக்டர் பியுமி பெரேராவின் ஆகியோரால் விரிவூரை வழங்கப்பட்டது.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.