இரனமடு விமானப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை

இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி  அவர்கள் இரனைமடு விமானப்படை முகாமின் தனது வருடாந்த பரிசொதனையை 2018 ஆம் ஆண்டு ஏப்ரல்  மாதம் 06 ஆம்  திகதியன்று மேற்கொண்டார்.

எனவெ இரனமடு விமானப்படை முகாமின் கட்டனை அதிகாரி  குருப் கெப்டன் ஹர்ஷ நானாயக்கார  அவர்கள் விமானப்படை தளபதியை வரவேற்றதுடன் விஷேடன்ணி வகுப்பிணையும் மேற்கொண்டார்.

பின்னர் தளபதி இரனமடு விமானப்படை முகாமின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆயூதச்சாலை திறக்கப்பட்டது.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.