ஊனமுற்ற நபர்களுக்கு விமானப்படையின் உதவிதல்

ஊனமுற்ற நபர்களுக்கு விமானப்படைதளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் மற்றும்  சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அனோமா ஜயம்பதி அவர்கள் பொருற்கள் நன்கொடைகள் செய்யப்பட்டன.

விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி அனோமா ஜயம்பதி கோப்ரல் ஆஷானினிக்கு ஒரு சக்கர நாற்காலியை 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாhதம் 09 ஆம் திகதி வழங்கினார்.

கூடுதலாக இரண்டு ஜூகி தையல் இயந்திரம் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மதாம் 10 ஆம் திகதி நடைபெற்ற அவூருது பொல இல் வழங்கப்பட்டன.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.