பாகிஸ்தானின் தேசீய பாதுகாப்பு பழ்கலை கழகத்தில் பிரதிநிதிகள் விமானப்படை தலைமையகம் வருகை

பாகிஸ்தானை தேசிய பாதுகாப்பு பழ்கலை கழகத்தில் சிரேஸ்ட ஆலோசகர் மேஜர் ஜெனரல் பய்யாஸ் ஹசேன் ஷா  அவர்களின் தலமையின்  2018 ஆம் ஆண்டு  ஏப்ரல் மாதம் 06  ஆம் திகதி காலை பாகிஸ்தானை தேசீய பாதுகாப்பு பழ்கலை கழகத்தில் பிரதிநிதிகள் விமானப்படை தலமயகமுக்கு வந்தார்கள்.

விமானப்படை பயிற்சிப் பனிப்பாளர் ஏர் வயிஸ் மாஷல் ரவீ ஜெயவர்தன   அவர்களினால் பிரதிநிதிகள் வரவேட்டினார்கள். இந்த அணிக்காக பாகிஸ்தானை  பாதுகாப்பு செவைகளிள் உயர் அதிகாரிகள் மற்றும் முப்படைகளிள் சேவையாளர்கள்  மற்றும் சிவில் உருப்பினர்கள்  கலந்து கொண்டார்கள்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.