வெசாக் பெதி கீ சரனிய - 2018

விமானப்படை சேவா வனிதா பிரிவூ மற்றும்  கொழும்பு விமானப்படை முகாம் ஒழுங்கமைக்கப்பட்ட "வெசாக் பெதி கீ சரனிய 2018" கொழம்பு விமானப்படை ரயிபல் கீன் மைதானத்தில் நடைபெற்றது.

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ஷலினி வைத்தியரத்ன இந்த சந்தர்பவத்துக்காக பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள். விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அநோமா ஜயம்பதி  பிரதம விருந்தினராக பெற்றார்.

இந்த நிகழ்வுக்கு விமானப்படை தலைமை தளபதி எயார் வைஸ் மார்ஷல் டி.எல்.எஸ் டயஸ்  அவர்கள் ,  இயக்குனர்கள்  , விமானப்படை  அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் "ஒசுபென் தன்சல" கொழும்பு விமானப்படை முகாம் ரயிபல் கீன் மைதானம் முன்னால் நடைபெற்றது.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.