விமானப்படை முல்லைத்தீவு முகாமின் வருடாந்த முகாம் பipசோதனை.

விமானப்படை முல்லைத்தீவூ முகாமில் வருடாந்த முகாம் கரிசோதனை  விமானப்படை தளபதி ஏர் மாஷல் கபில ஜயம்பதி அவர்களின் தலைமையில் 2018 ஆம் ஆண்டு மே மாதம் 04 ஆம் திகதி நடைபெற்றது.

இங்கையில் விமானப்படை தளபதி முகாமின் கட்டளை அதிகாரி விங் கமான்டர் குனவர்தனவின் வரவேற்றார்கள்.

ஆய்வு முடிவில் விமானப்படை தளபதி  அதிகாரிகளிடம்  மற்ற அணிகளில் மற்றும் நிலைய ஊழியர்களிடம் உரையாற்றினார்கள்.  நிறுவனத்தின் நலனுக்காக எதிர்காலத்தில் அதிக இலக்குகளை  அடையவும் அவர்களை ஊக்குவித்தார்க

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.