இல. 61 வது பிரிவூ அதன் 5 வது ஆண்டுவிழா கொண்டாடுகிறது

இரத்மலானை விமானப்படை முகாமின் இல. 61 வது பிரிவூ அதன் 5 வது ஆண்டுவிழா 2018 ஆம் ஆண்டு மே மாதம் 05 ஆம் திகதி கொண்டாடுகிறது. இந் நாள் இரத்மலானை 'சந்துன் விஹாரை' ஒரு சிரமதானமும் நடைபெற்றது. மேலும் மத்தைகொடை 'சிங்க சல் செவன' சிறுவர் இல்லத்தின்  குழந்தைகளுக்கு நன்கொடைகள் வழங்கப்பட்டது.

நிணைவூ நாள் இல. 61 வது பிரிவில் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் சமீர குனவர்தன அவர்களின் தலமையில் காலை அணிவகுப்பு நடைபெற்றது. பின்னர் இரத்மலானை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் ரவீந்ர லியனகமகே அவர்களின் தலமையில் எல்லே போட்டியூம் நடைபெற்றது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.