இலங்கை விமானப்படை ஸ்மார்ட் அடையாள அட்டைகளை பயன்படுத்துதல் தொடங்குகிறது

இலங்கை விமானப்படைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டைகளை அறிமுகம் செய்தல் திட்டம் விமானப்படைத் தளபதி ஏர் மாஷல் கபில ஜயம்பதி அவர்கள் தலைமையில் 2018 ஆம்ஆண்டு மே மாதம் 08 ஆம் திகதி விமானப்படை தலைமையகத்தில் நடைபெற்றது.

செயல்படும் நிர்வாக இயக்குனர்  ஏர் வைஸ் மார்ஷல்  ஜயசிங்கவால் வெளியிடப்பட்ட முதல் சுமட் கார்ட் தளபதிக்கு வழங்கப்பட்டது.

விமானப்படைத் தலைமையகத்தின் பிரதான அலுவலர் ஏர் வைஸ் மார்ஷல் சுமங்கலா டயஸ்  விமானப்படை இயக்குநர் வாரியம் மற்றும் அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியை சிறப்பாகக் கொண்டார்கள்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.