10வது பாதுகாப்பு சேவைகள் பொக்சிங் சம்பியன்ஷிப்

10வது பாதுகாப்பு சேவைகள் பொக்சிங் சம்பியன்ஷிப் 2018 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதியிலிருந்து 10 திகதி வரை கட்டுநாயக விமானப்படை முகாமில் உள்ளக மேதானத்தில் இடம்பெற்றது.

இந்தப்போட்டிக்கான முப்படைகளின் 46 பேர் விழையாட்டு வீரர்கள் கலந்துகொன்டார்கள். இதில் விமானப்படை 8 தங்கம் 6 வெள்ளி 5 வென்களகப் பதக்கலைகள் வெற்றிபெற்றது.

கட்டுநாயக  விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி ஏர் வயிஸ் மாஷல் பாயோ அவர்கள் பிரதம விருத்தினார்க கலந்துகொன்டார் மற்றும் முப்படை அதிகாரிகளும் பிற அணிகளிள் இதற்காக கலந்துகொன்டார்கள்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.