சீனா பே விமானப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை

இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள்  சீனா பே விமானப்படை அகாடமியில்  தனது வருடாந்த பரிசொதனையை 2018 ஆம் ஆண்டு மே  மாதம் 11 ஆம் திகதியன்று மேற்கொண்டார்.

எனவெ சீனா பே விமானப்படை அகாடமியில் கட்டனை அதிகாரி எயார் ஏர் கொமடோ துய்யகொன்தா அவர்கள் விஷேட அணிவகுப்பியுடன் விமானப்படை தளபதியை வரவேற்றினார். முகாம் பரிசோதனையில் பின்னர் விமானப்படை தளபதி விமானப்படை வீரர்கள்  வீராங்களைகள் மற்றும் முகாமின் அதிகாரிகளுடன் மதிய உணவுக்கு கலந்து கொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.