பாதுகாப்பு சேவைகள் கபட்டி சம்பியன்ஷிப்

10 வது பாதுகாப்பு சேவைகள் கபட்டி சம்பியன்ஷிப்யில் விமானப்படை ஆண்கள் மற்றும் பெண்கள் அணி இரன்டாம் பிரிவில்களின் வெற்றிபெற்றது.இந்த சம்பியன்ஷிப் 2018 ஆம் ஆண்டு மே மாதம் 14 மற்றும் 15 ஆம் திகதிகளிள் பநாகொடை இராணுவ முகாம் உள்ளக மைதானத்தில் நடைபெற்றது.

இதற்காக  இராணுவப்படையின் மேஜர் ஜெனரல் லியனகே பிரதம விருத்தினார்க  கழந்துகொன்டார் மற்றும் விமானப்படை விமான பொறியியலாளர் பனிப்பாளர் ஏர்வயிஸ் மார்ஷல் எம்.டீ ரத்நாயகவூம் விமானப்படை விழையாட்டு சங்கமம் செயளாளர் குருப் கெப்டன் கொஸ்தா மற்றும் முப்படை அதிகாரிகளும் பிற அனிகளிள் கழந்துகொன்டார்கள.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.