அம்பாறை விமானப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை – 2018

இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி  அவர்கள் அம்பார  விமானப்படை முகாமின் தனது வருடாந்த பரிசொதனையை 2018 ஆம் ஆண்டு மே மாதம் 25 திகதியன்று மேற்கொண்டார்கள்.

எனவெ அம்பாறை விமானப்படை முகாமின் கட்டனை அதிகாரி குருப் கெப்டன் எச். டப்லிவூ.ஆர். சந்திம அவர்கள் விமானப்படை தளபதியை வரவேற்றதுடன் விஷேட அணி வகுப்பிணையும் மேற்கொண்டார்.

முகாமில் உள்ள எல்லா இடங்களும் பரிநோதனையின் பிறகு விமானப்படை தளபதி புதிதாக கட்டப்பட்ட  சாப்பாட்டு அறை திறந்துவைத்தார்கள்.பின்னர் முகாமிலுள்ள அனைத்து அலுவலர்களும் மற்ற அணிகளும் அரசாங்க ஊழியர்களிடம் உரையாற்றினர் மற்றும் பங்களிப்புகளையும்  கடின உழைப்பு பற்றியும் தெரிவித்தார்கள்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.