விமானப்படை அருங்காட்சியகமில் நிகழ்ச்சிகளை நடத்துதல் பயிற்சித் திட்டம்

இலங்கை விமானப்படை ஊடகவியலாளரால் ஏற்பாடு செய்யப்பட்ட விமானப்படை அறிவிப்பாளர்களுக்கான நான்குநாள் பயிற்சி பட்டறை திட்டம் 2018 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதியிலிருந்து  29 ஆம்திகதி  வரை இரத்மலானை  இலங்கை விமானப்படை அருங்காட்சியகத்தில் நடைபெற்றது.

இந்த பயிற்சித் திட்டத்தில் சான்றிதழ் வழங்குதல் விழா மே மாதம் 29 ஆம் திகதி  நடைபெற்றது.இதற்காக இரத்மலான விமானப்படை முகாமில் மட்டளை அதிகாரி ஏர் கொமடோ ரவீந்திர லியனகமகே பிரதம அதிதியாக கலந்துகொன்டார்கள்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.