'குவன் சித்தரா' போட்டியில் பதுலை மாவட்டத்தில் வெற்றியாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா

இலங்கை விமானப்படை 67 வது ஆண்டு நிறைவைக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்ட 'குவன் சித்தரா' போட்டியில் பதுலை மாவட்டத்தில் வெற்றியாளர்களுக்கான  சான்றிதழ் வழங்கும் விழா 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 04 ஆம் திகதி தியதலாவ விமானப்படை முனாமின் நடைபெற்றது.

இந் நிகழ்வூக்கு தியதலாவ விமான்னடை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் டப்.பி.டி. பெர்னாண்டோ அவர்கள் , பதுலை மாவட்ட கல்வி உதவி பனிப்பாளர் மற்றும் விமானப்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.