பாதிய மற்றும் சந்தூஷ் லயிவ் இன் கொன்சர்ட் உமரியாவுடன்

இலங்கை  விமானப்படை சேவா வண்தா பிரிவினாளின் ஏற்பாடு செய்யப்பட்ட பாதிய  மற்றும் சந்தூஷ் லயிவ் இன் கொன்சர்ட் உமரியாவுடன் இசை திட்டம் 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 09 ஆம் திகதி இரத்மலான ஈகல்ஸ் லேக் சயிட் பென்குவெட் மன்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வூக்காக விமானப்படை தளபதி  ஏர் மார்ஷல் கபில  ஜெயம்பதி   சேவா வனிதா பிரிவின் தலைவரான திருமதி அனோமா ஜயம்பிட்டி  விமானப்படை வாரிய நிர்வாகத்தின் உறுப்பினர்கள் மற்றும் 1400 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டார்கள்.




பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.