முதலாவது பெண் சாரனர்களுக்காக பதக்கங்களை வழங்கப்பட்டது

33 பேர் பெண்  விமான சாரனர்களுக்காக  பதக்கங்களை வழங்கப்படும் விழா 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி அன்று சாந்த ஏன் வித்தியாலத்தில் இடம்பெற்றது.

இதற்காக பிரதம அதிதியாக விமானப்படை பிரதான சாரனர் அதிகாரி குருப் கெப்டன் ஜயவர்தன வத்தல மற்றும் ஜா எல மாவட்ட சாரனர் ஆணையாளர் ஹர்ஷ கீத் குருகே அவர்கள் கழந்துகொன்டார்கள்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.