விரவில விமானப்படை முகாமிலின் சமுக சேவை திட்டம்

வீரவில சிரி அபினவாராம விஹாரையில் புதிதாக கட்டப்பட்ட குடிநீர் திட்டம் விரவில முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் வரகாங்க அவர்கள் தலைமையில் மக்களுக்காக கையளிக்கப்படும் விழா 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17 ஆம் திகதி இடம்பெற்றது.

இந்தத்திட்டம் விமானப்படை தளபதி ஏர் மாஷல் கபில ஜயம்பதி அவர்களின் ஆலோசனையின் கீழ் நடைபெற்றது.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.