பாலர் பாடசாலை திறப்பு விழா

புதிதாக நிர்மானிக்கப்பட்ட ஹிங்குரங்கொடை விமானப்படை பாலர் பாடசாலையின் புதிய வகுப்பறை இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. நீலிகா அபேவிக்ரம தலைமையில் கடந்த 27.06.2011ம் திகதியன்று திறந்து வைக்கப்பட்டது.

மேலும் இங்கு இலங்கை விமானப்படைஹிங்குரங்கொடை முகாமின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி.இனோகா ராஜபக்ஷ அவர்கள் பிரதம அதிதியினை  சிறுவர்களின் விஷேட இசை நிகழ்ச்சியுடன்  வரவேற்றார்.

மேலும் இதன் அடிப்படையில் சுமார் 20க்கும் மேற்பட்ட சிறுவர்கள் புதிதாக சேர்த்துக்கொள்ளப்படவுள்ளதுடன் ,இந்நிகழ்ச்சிக்கு ஹிங்குரங்கொடை விமானப்படை முகாமின் கட்டளை  அதிகாரி "குறூப் கெப்டென்" உதேனி ராஜபக்ஷ உட்பட பாலர் பாடசாலையின் பொறுப்பதிகாரி "ஸ்கொட்ரன் லீடர்" WVK வீரமன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.