விமான ஓடுபாதை கட்டுமானம் பிரிவூ 9 வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது

இரத்மலானை விமானப்படை முகாமின் இருக்கிற விமான ஓடுபாதை கட்டுமானம் பிரிவூ 9 வது ஆண்டு விழாவை 2018 ஆம் அண்டு ஜூன் மாதம் 18 ஆம் திகதி கொண்டாடுகிறது. இந்த நாள் கட்டளைத் அதிகாரி விங்  கமாண்டர் என். கமகே அவர்களின் தலமையில் காலை அணிவகுப்பு நடைபெற்றது. பின்னர் இரவு தர்ம விரிவூரை மற்றும் ஒரு தானம் டைபெற்றது.

இந் நிகழ்வூக்கு  இரத்மலானை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் ரவீந்திர லியனகமகே அவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் மற்றும் பிற அணிகளும் கலந்து கொண்டனர்.




பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.