இரத்மலானை விமானப்படைத் தளத்தில் பெண்கள் உரிமை விழிப்புணர்வு திட்டம் ஒன்று

இரத்மலானை விமானப்படைத் தளத்தில் பெண்கள் உரிமை விழிப்புணர்வு திட்டம் ஒன்று கடந்த நாள் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு திட்டத்திக்கு  விமானப்படை கொழும்பு வீரவில அரத்மலான பொக்கல மற்றும் கட்டுகுருந்த என்ற முகாங்கின் விமானப்படை  பென் அதிகாரிகள் மற்றும் விமானப்படை வீராங்களைகள் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்ச்சியின் பேச்சாளர்கள் போலீஸ் குழந்தைகள் மற்றும் பெண்கள் காரியாளயத்தில் பனிப்பாளர்  உதவிப் பொலிஸ் அதிகாரி பிம்ஷானி ஜசினாரச்சி மற்றும் துணை இன்ஸ்பெக்டர் பிரியங்க பண்டார இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.