விமானப்படையின் இரத்ததான நிகழ்ச்சி.

இலங்கை விமானப்படை சீனக்குடா முகாமினால் திருகோணமலை பிரதான வைத்தியசாலை மற்றும் கிண்ணியா வைத்தியசாலையும் இணைந்து கடந்த 11.07.2011ம் திகதியன்று இரத்த தானம் வழங்கு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

எனவே இங்கு சுமார் 200 விமானப்படை அங்கத்தவர்கள் இந்நிகழ்வுக்கு பங்குபற்றியதுடன் இது காலை 8.30 முதல்  மாலை 5.30 வரை இடம்பெற்ற அதேநேரம் இது திருகோணமலை இரத்த வங்கி  அதிகாரிகளால் கண்கானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இந்நிகழ்வுக்கு இலங்கை விமானப்படை வைத்திய சாலை உறுப்பினர்கள் உட்பட சீனக்குடா முகாமின் கட்டளை அதிகாரியும் கலந்து கொண்டமை விஷேட அம்சமாகும்.




பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.