விமானப்படையினால் நிர்மானிக்கப்பட்ட புதிய பஸ் நிலையம்.

முல்லைத்தீவு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "விங்கமான்டர்" MPS மனம்பெரும
அவர்களினால் முல்லைத்தீவு 3ம் கட்டையில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட பஸ் நிலையம் கடந்த 07.07.2011ம் திகதியன்று இந்து மத வழிபாடுகளுடன் திறந்து வைக்கப்பட்டது.

மேலும் இப்பஸ்நிலையமானது யுத்தகாலத்தில் காணப்பட்ட ஒரு பெறும் குறைப்பாட்டினை
நிவர்த்தி செய்வதாக அமைந்துள்ள அதேநேரம்  இது  இலங்கை விமானப்படை முல்லைத்தீவு
முகாம் அங்கத்தவர்களினால் தேவையான பொருட்கள் சேகரிக்கப்பட்டு அவர்களினாலே நிர்மானிக்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.