விமானப்படை கண்காட்சி மற்றும் திருவிழா விமானப்படைத் தளபதி ஆரம்பித்து வைத்தார்

விமானப்படையின் கண்காட்சி மற்றும் திருவிழா (Mini Tattoo )  2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் திகதி வீரவில விமானப்படை முகாமில் ஆரம்பிமானது. இந்த கண்காட்சியினை இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

இதில் விமானப்டை வீரர்கள் பருசுட்டில் இருந்து குதித்தல் , தீ அணைத்தல் , விமானத்தின் பகுதிகளைகாட்சிப்படுத்தல் , விமான இயக்கம் பற்றி வெளிபடுத்தல் , விமானப்படையூடன் தொடர்புடைய பல விடயங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விழா ஆரம்ப விழாவூக்கு விமானப்படை சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி அனோமா ஜயம்பதி அவர்கள் விமானப்படை பனிப்பாளர்கள் ,  விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் வீரவில விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் அஷோக வரகாங்க அவர்கள் உப்பட விமானப்படை அதிகாரிகள் கலந்நு கொண்டனர்.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.