சர்வதேச சார்ஜென்ட்டின் விமான மாநாடு

விமானப்படையின் மாஸ்டர் சீப் அதிகாரி ஜீ.ஜீ.எம் இரங்ஜித் மற்றும் பிலயிட் சார்ஜன்ட் பதிரன இலங்கை விமானப்படை வரலாற்றில் முதல் முறையாக ஹவாய் ஹிகாம் பர்ல் ஹார்பர் விமானப்படை ஒருங்கிணைந்த முகாமில் நடைபெற்ற சர்வதேச  சார்ஜென்ட்டின் விமான மாநாடுக்காக கழந்துகொன்டார்கள். இந்த மாநாடு 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் திகதியிலிருந்து 20 ஆம் திகதி வரை நடைபெற்றது.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.