விமானப்டை கண்காட்சி மற்றும் திருவிழா இரண்டாவது நாள் தொடர்கிறது

விமானப்டை கண்காட்சி மற்றும் திருவிழா பி.ப 02.00 மணியிலிருந்து இரவூ 10.00 மணி வரை  இரண்டாவது நாள் தொடர்கிறது.

முதல் நாள் 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் கண்காட்சி மற்றும் திருவிழா ஆரம்பித்து வைத்தார் . 2  ஆம் திகதி  மாலையில் இருந்து ஒரு பெரிய கூட்டம் நிகழ்ச்சிக்கு ஆவலுடன் காத்திருந்தது.

இந்த கண்காட்சி மற்றும் திருவிழாவூக்கு முதல் நாளில் 13000 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இரண்டாவது நாளில்  32500 அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.