விமானப்படை கண்காட்சிகள் மற்றும் திருவிழாக்கள் முடிவடைகின்றது.

இலங்கை விமானப்படையின் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சிகள் மற்றும் திருவிழாக்கள் 84500 ரசிகர்கள் பங்கேற்றத்துடன் 2018 ஆம் ஆண்டு ஜூலை  22 ஆம் திகதி வீரவில விமானப்படை முகாமிலில் முடிவதைந்தது.

இங்கு இறுதி திகதியில் விமானப்படை வான் நடவடிக்கை பனிப்பாளர் ஏர் வயிஸ் மாசல் எஸ்.கே பதிரன அவர்கள் கலந்துகொன்டார்கள்.


  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.