கெட்லிநா செலட் விடுமுறை ரிசார்ட் திறக்கப்பட்டது

கொக்கல விமானப்படை முகாமில் புதிதாக புதுப்பிக்கப்பட்ட கெட்லிநா செலட் விடுமுறை ரிசார்ட்  2018 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் திகதி இலங்கை விமானப்படை தளபதி ஏர் மாஷல் கபில ஜயம்பதி அவர்களின் திறந்துவெத்தார்கள்.

இந்த சந்தர்ப்பத்துக்காக  விமானப்படை சேவா வணிதா பிரிவின் தலைவி அநோமா ஜயம்பதி சிவில் இன்ஜினியரிங் பணிப்பாளர் ஏர் வயிஸ் மாஷல் எம்.கே.ஆர் சமரசிங்க  கொக்கல விமானப்படை முகாமில் உருப்பினர்கள் கலந்துகொன்டார்கள்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.